Skygain News

சிவகங்கை அருகே தடைசெய்ப்பட்ட159 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கீழ முஸ்லிம் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி இருப்பதாக இளையான்குடி காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஜுபைர் மற்றும் பசரத் அகமது ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ததில் அந்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட சுமார் 159 கிலோ மதிக்கத்தக்க 482 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More