Skygain News

சட்டவிரோதமான செயல்..வாரிசு படக்குழுவிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்..!

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்து வரும் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டமாக செட் போட்டு காட்சிகளை ஷூட் செய்து வருகிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான மாடுகள், 5 யானைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

உரிய அனுமதி பெறாமல் விலங்குகளை வைத்து ஷூட்டிங் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விலங்குகள் நலவாரியத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் சென்று பிரச்சனை பெரிதாகிவிட்டது.

இதை தொடர்ந்து இந்திய விலங்குகள் நல வாரியம் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவு.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More