இன்று மகா கார்த்திகை தீபம் : பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை..!
கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பான மாதம் தான் இதை இன்னும் சிறப்புட்டும் விதமாக கார்த்திகை தீபத் திருவிழா வந்துள்ளது. இத்தகைய தீபத் திருவிழாவில் திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் …
இன்று மகா கார்த்திகை தீபம் : பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை..! Read More »