Skygain News

abijitha

இன்று மகா கார்த்திகை தீபம் : பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை..!

கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பான மாதம் தான் இதை இன்னும் சிறப்புட்டும் விதமாக கார்த்திகை தீபத் திருவிழா வந்துள்ளது. இத்தகைய தீபத் திருவிழாவில் திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் …

இன்று மகா கார்த்திகை தீபம் : பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை..! Read More »

ஒரே இடத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ வா…! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும் மற்றும் அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இத்தகைய முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …

ஒரே இடத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ வா…! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மகாராஷ்டிரா Read More »

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ…

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற நிலையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக இருக்கின்றன. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த ஒன்று மற்றும் ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் குஜராத்தில் மொத்த 182 இடங்கள். …

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ… Read More »

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..! Read More »

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..! Read More »

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் மற்றும் முதல்வர் ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டர். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி …

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..! Read More »

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..!

காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் தொடங்கி 2 மாதங்களே ஆகும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 4வது முறையாக மீட்டும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் விபத்துலகியுள்ளது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ‘சுமித் தாக்கூர்’ நேற்று மாலையில் 6. 23 …

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..! Read More »

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று திசை மாறுபாட்டினால் இந்த நிலை என்று தெரிவித்துள்ளது. அதேபோல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு …

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..! Read More »

10 திருமணம் செய்வது தான் என்னுடைய ஒரேய கனவு… 9தை தொடர்ந்து 10க்கு நுழையும் பிரேசில் மாயக்கண்ணன்..!

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசித்து வருபவர் ‘ஆர்தர் ஓ உர்சோ’. இவருக்கு ஏற்கனவே ஒன்பது மனைவிகள் உள்ளனர். லுவானா கஜகி என்பவரை முதலில் திருமணம் செய்திருக்கிறார். இதை அடுத்து மேலும் எட்டுப் பெண்களை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். 10 பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரின் ஒரே லட்சியம் என்பதால் பத்தாவது திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லி வருகிறார். 9 மனைவிகள் இருந்தாலும் ஆர்தருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். …

10 திருமணம் செய்வது தான் என்னுடைய ஒரேய கனவு… 9தை தொடர்ந்து 10க்கு நுழையும் பிரேசில் மாயக்கண்ணன்..! Read More »

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் ஐந்தாம் தேதி என மொத்தம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 89 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் 89 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்கள். நிகழ்ச்சி 88 …

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.! Read More »