தயவுசெஞ்சு அவர டீம்ல எடுக்காதிங்க…வெறுப்பேற்றிய வீரர்..கதறும் ரசிகர்கள்..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. துபாயில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்தார். மேலும் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் விதமாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடினார். இது பல ரசிகர்களாலும், விமர்சகர்களும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. முதலில் பந்துவீசிய இந்திய அணி ஆரம்பம் …
தயவுசெஞ்சு அவர டீம்ல எடுக்காதிங்க…வெறுப்பேற்றிய வீரர்..கதறும் ரசிகர்கள்..! Read More »