Skygain News

Admin

மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், “இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதனால், காவிரி படுகையில் உள்ள அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக கடும் மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த நெருப்பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு …

மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு Read More »

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கி அங்கீகாரம்..!

இது தொடர்பாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கொள்ளுதலுக்கான முகவர் வங்கியாக நிர்ணயித்ததற்கான ஒப்பந்தத்தை மும்பையில் ரிசர்வ் வங்கியுடன் செய்துகொண்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கி. தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையில் திறம்பட செயல்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து …

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கி அங்கீகாரம்..! Read More »

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் பரிசீலனை..!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் தனியார் பள்ளியில் இந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி மெய்ய நாதன் கலந்துகொண்டு மாணவர்களுடன் டேபிள் டென்னிஸ் …

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்களை தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் பரிசீலனை..! Read More »

திண்டிவனம் அருகே 2 பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . மேலும் கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திண்டிவனம் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பேருந்துகள் தொடர்ந்து வரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்போதுஆவணிப்பூர் யில் இருந்து வரும் பேருந்தும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராமத்திற்கு வரவில்லை எனவும் …

திண்டிவனம் அருகே 2 பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..! Read More »

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் வருகின்ற 6 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திண்டிவனம் வழியாக செஞ்சி திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த போது தீடிர் என ஒலக்கூர் காவல் நிலைத்தையும், திண்டிவனம் காவல் நிலையத்தையும் ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளையும் சரி பார்த்து குற்ற செயல் தடுக்கும் விதத்தில் காவல்துறையின் செயல்பட வேண்டுமானாலும் வழக்குகள் தேங்காமல் உடனடியாக பொதுமக்கள் குறைகளை கேட்டு …

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு..! Read More »

சாலையில் கிடந்த பணத்தினை காவல் நிலையத்தில் ஓப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..! குவியும் பாராட்டுக்கள்…

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாச்சிபட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் என்னுமிடத்தில் தனது ஆட்டோவில் காய்கறிகள் ஏற்றி வந்தபோது சாலையில் கீழே கிடந்த பர்சை எடுத்து பார்த்ததில் 9,500/- ரூபாய் பணம் இருந்தது தெரிந்து ஆட்டோ ஓட்டுநர் அருகில் இருந்த தியாகதுருகம் காவல் நிலையம் வந்து ஒப்படைத்தார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டம், சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிஸ்தீன்(29) என்பவர் தியாகதுருகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது …

சாலையில் கிடந்த பணத்தினை காவல் நிலையத்தில் ஓப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..! குவியும் பாராட்டுக்கள்… Read More »

மாடு குறுக்கே வந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 17 என்கிற அரசு பேருந்து குச்சிபாளையம், குலதீபமங்கலம், விளந்தை, சொறையப்பட்டு வழியாக காடகாமன் நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது, அப்போது விளந்தை ஏரி கரையை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று மாடு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் ரமேஷ் என்பவர் சாதுர்த்தியமாக பேருந்தை இயக்கி பிரேக் போட்டதால் சாலையோர பள்ளத்தில் லேசாக சாய்ந்த நிலையில் மாட்டிக்கொண்டது, …

மாடு குறுக்கே வந்ததால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..! Read More »

மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

நாகர்கோவிலில் அருகேயுள்ள கோட்டார் ஆறுமுகம்பிள்ளை கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவரது மகள் மனோசுதா.பிரசவத்திற்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி பிரசவவார்டில் கடந்த 29 ம் தேதி சேர்த்தனர். பிரசவத்திற்கு செல்லும் முன்பு மனோசுதா அணிந்து இருந்த 3 பவுன் செயின்,அரைபவுன் தாலி, மற்றும் கம்மல் ஆகியவற்றை கழற்றி கைப்பையில் வைத்துள்ளார். இன்று காலையில் கைப்பையை பார்க்கும் போது நகைகளை காணவில்லை.இது குறித்து முத்துலட்சுமி ஆசாரிப்பள்ளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து …

மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! Read More »

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை ஈச்சர் வேன் தலை கீழாக கவிழ்ந்து விபத்து..!

ஆற்காடு அருகே உள்ள செய்யார் திண்டிவனம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்த ஈச்சர் வேன் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலை கீழாக குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகன ஒட்டி வந்த ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினார் மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆற்காடு நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகி தலைகீழாக குப்புற கவிழ்ந்திருந்த ஈச்சர் வாகனத்தை கொக்லைன் இயந்திரங்கள் மூலம் …

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை ஈச்சர் வேன் தலை கீழாக கவிழ்ந்து விபத்து..! Read More »

வர்த்தக சங்க தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து வர்த்தகர்கள் மனு..!

திருவாரூரில் விஜயபுரம் வர்த்தக சங்கம் கடந்த 1955 ஆம் ஆண்டு பதிவு செய்யபட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கடந்த 15 ஆண்டுகளாக சங்கத்தின் பொறுப்பாளர்கள் சுயலாபத்திற்காக செயல்பட்டு வருகிறார்கள் வரவு செலவு கணக்கை கூட்டத்தில் சரிவர காட்டாமல் இருக்கிறார்கள் மேலும் திருவாரூர் விஜயபுரம் எல்லைக்குட்பட்ட வணிகர்கள் மட்டுமே இந்த சங்கத்தின் வர்த்தர்களாக இருக்கவேண்டும், ஆனால் தற்போது எல்லைக்குள் இல்லாத நபர்களை சங்கத்தில் இணைத்து இருக்கிறார்கள். மேலும் சங்கத்தில் நிறைய முறைகேடு நடந்துள்ளதாகவும் 10 ஆண்டுகளாக சங்கத்தின் எந்த …

வர்த்தக சங்க தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து வர்த்தகர்கள் மனு..! Read More »