Skygain News

Admin

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், வேறு வழியின்றி அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து சிங்கப்பூரில் குடும்பத்துடன் …

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..! Read More »

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே வலி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர் . ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றவர் பக்வந்த் மன். இவரின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் . தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல்வேறு கெட்டப் போட்டுக்கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலில் நடப்பு நிகழ்வுகளை காமெடியாக …

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..! Read More »

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வன்னிபேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகதாஸ், வெங்கடேசன், மற்றும் சுப்பிரமணி, இவர்கள் மூவரும் தினமும் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர் . அந்தவகையில் மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது விவசாயி பத்மநாபன் என்பவர் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்காக தனது நிலத்தை சுற்றி மின்வேலியை அமைத்துள்ளார். இதை கவனிக்காத முருகதாஸ், வெங்கடேசன் மற்றும் சுப்பிரமணி மூவரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் …

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..! Read More »

இந்தியாவில் ஒரேநாளில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 21,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,825,185 ஆக உள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 18,294 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 43,150,434 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,48,881 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 29,12,855 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …

இந்தியாவில் ஒரேநாளில் 21,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! Read More »

உயர் இரத்த அழுத்தத்திற்கான எளிய இயற்கை முறை வீட்டு வைத்தியம்…

உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க நாம் பல மருந்துகளின் உதவியை நாடுகிறோம். ஆனால் இந்த மருந்துகளைத் தவிர, நீங்கள் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றலாம். இந்த வீட்டு வைத்தியம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். …

உயர் இரத்த அழுத்தத்திற்கான எளிய இயற்கை முறை வீட்டு வைத்தியம்… Read More »

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான Vivo T1x…

Vivo T1x ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்பசங்கள் தற்போது வெளியாகியுள்ளன. விவோ சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவில் விவோ செல்போன்களுக்கென மிகப் பெரிய சந்தையை கொண்டுள்ளது. இதேபோல் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது புது மாடல்களை விவோ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது . அந்த வகையில் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் …

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான Vivo T1x… Read More »

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று…

தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று . திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ். திரை வாழ்க்கைக்காக தனது பெயரை எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. இந்த கணவனால் வெகுநாட்கள் …

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று… Read More »

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே முழு காரணம் என , அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அங்கு பிரச்சனைகளும், நெருக்கடிகளும் இன்று வரை குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. அதிபர் மாளிகைக்குள் போராட்டகாரக்ள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து அதிபர் கோத்தபய …

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..! Read More »

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர். நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 …

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More »

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது ஆக.25ல் விசாரணை – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் ( அடுத்த மாதம் ) ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இரண்டு …

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது ஆக.25ல் விசாரணை – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு Read More »