Skygain News

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு..!

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோலியனூர், பணம் கொப்பம் ஊராட்சி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் த.மோகன், விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர். கோலியனூர் கூட்டு சாலையில் தொடங்கிய பேரணி, கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. கழிவறையை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்த பதாகை கையில் ஏந்தியவாறு இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கழிவறையை சுத்தமாக வைப்பது குறித்த உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More