தமிழசினிமாவில் நத்திர ஜோடிகளாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா.நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
அவர்களுக்கு ஒரு மனும், மகளும் இருக்கிறார்கள்.சினேகா தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சினேகாவும், பிரசன்னாவும் பிரிந்து வாழ்கிறார்கள், விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இந்நிலையில் இதுபற்றி நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.சினேகாவும், பிரசன்னாவும் விவாகரத்து செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மையே இல்லை. அது வெறும் வதந்தி என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.