Skygain News

agriculture

மத்திய குழு ஆய்வு – முதல்வர் ஸ்டாலின் கடிதம் எதிரொலி

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் முக்கிய விவசாயமாக உள்ளது. இந்த மாதம் நெல் அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.இந்நிலையில் தான் பருவம் தவறி சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் கொள்முதலில் கூடுதல் தளர்வு வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தான் சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு …

மத்திய குழு ஆய்வு – முதல்வர் ஸ்டாலின் கடிதம் எதிரொலி Read More »

மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், “இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதனால், காவிரி படுகையில் உள்ள அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக கடும் மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன. சேதம் அடைந்த நெருப்பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு …

மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு Read More »

கிராம சபை கூட்டத்திற்கு விவசாய மக்களை பங்கேற்க அரசு அழைப்பு..!

நாளை நவம்பர் 1ம் தேதியில் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இதை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில், ’’தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களில் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு …

கிராம சபை கூட்டத்திற்கு விவசாய மக்களை பங்கேற்க அரசு அழைப்பு..! Read More »

ஈரோடு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை.! நடந்தது என்ன தெரியுமா ?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளைய கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). விவசாயி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துளது. இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தரகாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தியடைந்த ரவி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். மறுநாள் காலையில் …

ஈரோடு அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை.! நடந்தது என்ன தெரியுமா ? Read More »