Skygain News

coronavirus

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..!

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் புதிதாக கடந்த 24 …

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..! Read More »

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக …

மீண்டும் புதிய என்ட்ரி கொடுக்கும் கொரோனா ..! ஒரே நாளில் பாதிப்பு 39,791 ஆஹா Read More »

கம்போடியா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! விவரம் இதோ

இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார். தீடீரெண்டு அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி …

கம்போடியா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! விவரம் இதோ Read More »

சீனாவை மீண்டும் சீண்டும் கொரோனா..! தொழிற்சாலையில் இருந்து தப்பியோடும் ஊழியர்கள்…

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தோற்று பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸால் பொதுமுடக்கத்தை அறிவித்த சீனா இன்று வரை அதில் இருந்து மீள முடியாமல் துவைத்து வருகிறது . நாளடைவில் இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது . இதற்கிடையில் பல நாடுகள் இதனை இந்த கொடிய வைரஸை சிறப்பாக கையாண்டது. பொதுமக்களும் தற்போது மெல்ல மெல்ல …

சீனாவை மீண்டும் சீண்டும் கொரோனா..! தொழிற்சாலையில் இருந்து தப்பியோடும் ஊழியர்கள்… Read More »

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்த கொரோனா..!

2 ஆண்டிற்கு மேல் மொத்த உலகினை குலுக்கி எடுத்த கொரோனவின் தாக்கம் தற்போது குறைந்தாலும் அதனின் உயிரிழப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்த நிமிடம் வரி அதனின் பதிப்பு மற்றும் பலி எணிக்கை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நேற்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்த கொரோனா..! Read More »

மீண்டும் ஒரே நாளில் 2000 மேல் நெருங்கும் கொரோன பாதிப்பு: ஒரே நாளில் 10 பேர் பலி..!

2 ஆண்டிற்கு மேல் மொத்த உலகினை குலுக்கி எடுத்த கொரோனவின் தாக்கம் தற்போது குறைந்தாலும் அதனின் உயிரிழப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்த நிமிடம் வரி அதனின் பதிப்பு மற்றும் பலி எணிக்கை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வகையில் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர் மற்றும் இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணிநேரத்தில் …

மீண்டும் ஒரே நாளில் 2000 மேல் நெருங்கும் கொரோன பாதிப்பு: ஒரே நாளில் 10 பேர் பலி..! Read More »

இந்தியாவில் 6000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு 6 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன் தினம் 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 6,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி …

இந்தியாவில் 6000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..! Read More »

2 வது முறையாக கொரோனாவின் பிடியில் சிக்கிய பிரபல நடிகர்..! யாராக இருக்கும் ?

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது மீண்டும் அமிதாப்பச்சனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை …

2 வது முறையாக கொரோனாவின் பிடியில் சிக்கிய பிரபல நடிகர்..! யாராக இருக்கும் ? Read More »

கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அதன் உயிரிழப்பு குறையவில்லை : உலக சுகாதார அமைப்பு வருத்தம்.!

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் பொது மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை போற்று தற்போது இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து பொதுமக்கள் சற்று பெருமூச்சு விட்டுள்ளனர். இதனால் கொரோனா விதிமுறைகளை மறந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி கொரோனாவுடன் வாழ பழகி விட்டனர். கடந்த வாரம் 54 லட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைந்துள்ளது …

கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் அதன் உயிரிழப்பு குறையவில்லை : உலக சுகாதார அமைப்பு வருத்தம்.! Read More »

தென்கொரியாவில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா..! திக்குமுக்காடும் மருத்துவர்கள்..

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு சத்தமின்றி பரவ தொடங்கிய கொடிய நோய் தோற்று தான் கொரோனா வைரஸ் . அன்று பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் இன்று வரை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது . வைரஸ் உருமாற்றம் காரணமாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. …

தென்கொரியாவில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா..! திக்குமுக்காடும் மருத்துவர்கள்.. Read More »