Skygain News

crime

நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை…

நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு மோகனூர் ரோட்டில், உள்ள கே.கே.நகரில் உள்ளது. இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார். பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் …

நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை… Read More »

கள்ளக்காதலன் ஆசையாக கேட்டதால் தன் 6 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர தாய்..

சிறுமியின் தாயின் கள்ளக்காதலன் பிரேம்குமார் (20) போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர் விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்பு வேலுரை சேர்ந்த பிரேம்குமார், (20 வயது ) இவர் அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழும் வாழும் பெண்ணிடம் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக அந்த பெண்ணின் 6 வயது மகளுக்கு பிரேம்குமார் ஐஸ் கீரிம் அடிக்கடி வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. …

கள்ளக்காதலன் ஆசையாக கேட்டதால் தன் 6 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடூர தாய்.. Read More »

ஜலஜா கூட ஜல்சா பண்ண மனைவியின் 550 சவரன் நகையை அபேஸ் செய்த கணவர் கைது..!

சென்னை,பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40) இவரது தம்பி ராஜேஷ் (37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திரும்பி வந்த அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 …

ஜலஜா கூட ஜல்சா பண்ண மனைவியின் 550 சவரன் நகையை அபேஸ் செய்த கணவர் கைது..! Read More »

மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்ல காத்திருக்கும் மீரா மிதுன்..! 2வது முறையாக பிடிவாரண்ட் அனுப்பிய நீதிமன்றம்…

திரைத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்திருந்தது. அதன்பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை இருவரையும் கைது செய்திருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால் வெளியே வந்தும் அவர்கள் …

மீண்டும் மாமியார் வீட்டுக்கு செல்ல காத்திருக்கும் மீரா மிதுன்..! 2வது முறையாக பிடிவாரண்ட் அனுப்பிய நீதிமன்றம்… Read More »

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட அல் ஜவாஹிரி யார்..? திகிலூட்டும் முழு விவரம்…

அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்ட நிலையில், அவரது முழு பின்னணி குறித்து தற்போது பார்ப்போம். எகிப்து தலைநகர் கெய்ரோவில் வசித்து வந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி. இவரது தாத்தா அல் அசார், கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற மசூதி ஒன்றின் இமாமாக இருந்தவர்.சிறு வயதிலேயே இஸ்லாத்தின்பால் தீவிர பற்று கொண்ட அல் ஜவாஹிரி, முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்பில் இணைந்து தனது 15வது வயதில் சிறை சென்றார் . …

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட அல் ஜவாஹிரி யார்..? திகிலூட்டும் முழு விவரம்… Read More »

பண மோசடி வழக்கில் சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது..!

பண மோசடி வழக்கு தொடர்பாக சிவ சேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ‘சஞ்சய் ராவத்’ அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு . சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுமதி கோரினர். ஆனால் நீதிமன்றம் 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 4 ம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே அனுமதி அளித்தார். முன்னதாக, பத்ரா சால் நில …

பண மோசடி வழக்கில் சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது..! Read More »

மசூதியில் தொழுகை முடிந்து வீடு திரும்பி இளைஞர் நடுரோட்டில் சரமாரி வெட்டி கொலை..!

மசூதியில் தொழுகை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரை நான்கு பேர் மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர் மீது இரண்டு கொலை வழக்குகள் நிலவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் உமர் பாஷா. 23 வயதான இந்த இளைஞர் பீரோ செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். திருமணமான …

மசூதியில் தொழுகை முடிந்து வீடு திரும்பி இளைஞர் நடுரோட்டில் சரமாரி வெட்டி கொலை..! Read More »

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

ரூட் தல என்ற பெயரில் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவால் மூடப்பட்டிருந்த அனைத்து கல்லூரிகளும் தற்போது திறந்துள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணித்து வரப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பஸ் மற்றும் ரெயில் வழித்தடங்களிலும் …

ரூட் தல மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த காவல்துறை..! Read More »