ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!
நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது . முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டி கூறு போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச …
ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..! Read More »