Skygain News

Education

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா?

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அந்த நிகழ்வில், அவர் வெளியிடப்போகும் திட்டங்கள் குறித்து கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கல்விக் கடனை திமுக அரசு ரத்து செய்யாமல் இருந்து வரும் நிலையில், அந்த …

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா? Read More »

தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவனை பயங்கர தீவிரவாதி என அழைத்த ஆசிரியர்..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் கல்வி நிறுவனத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருந்த இஸ்லாமிய மாணவனை பயங்கர தீவிரவாதியான கசாப் பெயரை சூட்டி அழைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த மாணவன் “என்னை எவ்வாறு தீவிரவாதியாக குறியிட்டு பேசலாம் என தொடர் கேள்வி எழுப்பினான் இவ்வாறுதான் உங்களது மகனையும் நீங்கள் ஒப்பிட்டு பேசுவீர்களா” என்று மாணவன் கேள்வி எழுப்பிய நிலையில் பேராசிரியர் மாணவனிடம் மன்னிப்பு கூறினார். …

தொடர்ந்து கேள்வி எழுப்பிய மாணவனை பயங்கர தீவிரவாதி என அழைத்த ஆசிரியர்..! Read More »

அரசு பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழா..! ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவர்கள்…

தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை மாணவருடைய பல்வேறு திறன்களை மேம்படுத்தும் விதத்தில் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, ஓவியப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு நற்சான்றுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் பள்ளி மாணவர்களிடையே …

அரசு பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழா..! ஆர்வமுடன் கண்டுகளித்த மாணவர்கள்… Read More »

குரூப் 1 தேர்வு எழுதும் மூன்றே கால் லட்சம் பேர். டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. அதன்படி முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் …

குரூப் 1 தேர்வு எழுதும் மூன்றே கால் லட்சம் பேர். டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு Read More »

மாணவர்கள் ராகிங்க்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! டிஜிபி எச்சரிக்கை…

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டும் வரும் மருத்துவ கல்லூரியில் சமீபத்தில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் அவர் கூறிருப்பதாவது : கல்வி நிறுவனங்களால் ராக்கிங் குறித்து கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் …

மாணவர்கள் ராகிங்க்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! டிஜிபி எச்சரிக்கை… Read More »

வடியாத வெள்ளம் : மிதவையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்..!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிதவைகள் அமைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பருவ மழை தொடங்கியதிலிருந்து நசரத்பேட்டையில் உள்ள தேங்காய் தொடங்கிய மழை நீர் இதுவரை விடவில்லை. இங்குள்ள ஏழு தெருக்கள் முழுவதும் சுமார் மூன்று அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி …

வடியாத வெள்ளம் : மிதவையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்..! Read More »

டாக்டர். அம்பேத்கர் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா..!

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 714 மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்ற நீதியரசர் சுந்ரேஷ் பட்டங்களை வழங்கினார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் 3 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் உச்சநீதிமன்ற நீதியரசர் சுந்ரேஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சீர்மிகு சட்டப் பள்ளியில் இளங்கலை மற்றும் முதுகலை …

டாக்டர். அம்பேத்கர் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா..! Read More »

தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மதியம் இடைவேளைக்குப் பிறகு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ரவுண்ஸ் வரும் பொழுது ஒன்பதாம் வகுப்பு E பிரிவு பயிலும் 40 மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் இருந்ததால் அனைவரும் கூச்சலிட்டு கத்திக்கொண்டு வகுப்பறையில் விளையாடி இருந்ததாக தெரிகிறது. இதனால் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் அனைவரையும் மைதானத்தில் …

தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..! Read More »

கனமழையால் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு..!

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது . இதனால் இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வட தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. …

கனமழையால் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு..! Read More »

பிட் அடித்ததை கடித்த ஆசிரியர்..! மாணவர் எடுத்த விபரீத முடிவு..!

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மோஹின் என்ற மாணவன் தேர்வின்போது காப்பியடித்து ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறித்து . இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததாகவும் அதனால் மோஹின் மிகவும் வருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது . இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய மாணவன் மோஹின், வீட்டிற்கு செல்லும் வழியில் நாகவாரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடிக்குச் சென்றுள்ளார். 14 தளங்களைக் கொண்ட அந்த கட்டிடத்தின் மேலிருந்து குதித்து …

பிட் அடித்ததை கடித்த ஆசிரியர்..! மாணவர் எடுத்த விபரீத முடிவு..! Read More »