Skygain News

Education

அரை நிர்வாண கோலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராகிங்..! 7 மாணவர்கள் சஸ்பெண்ட்…

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் இவர்களது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு கடிதம் கிடைத்தது என்றும் அதில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் …

அரை நிர்வாண கோலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராகிங்..! 7 மாணவர்கள் சஸ்பெண்ட்… Read More »

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 …

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..! Read More »

படியில் தொங்கியவாறு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்..! பாடம் புகட்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் விழுப்புரம் தளவானூர் என்ற 19 டி தளவானூர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து தளவானூர்க்கு 19 டி பேருந்து ஏராளமான பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு சென்றனர் இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்கட்டியில் தொங்கிவாரு ஒரு சிலர் பேருந்தில் பயணம் செய்து வந்தனர் இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் …

படியில் தொங்கியவாறு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்..! பாடம் புகட்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.. Read More »

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் இந்தியிலோ அல்லது பிராந்திய மொழியிலோதான் கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் ஒன்று இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டுமென்ற …

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்… Read More »

திருக்கோவிலூரில் நடைபெற்ற மாபெரும் உலக சாதனை..! அசத்திய மாணவர்கள்…

திருக்கோவிலூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை முயற்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுவாமி விவேகானந்தர் மரபு வழி சிலம்பு குருகுலம் அறக்கட்டளை சார்பில் நேதாஜி உலகக் கலை வளர்ச்சி நற்பணி மன்றம் இணைந்து உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று 30 நிமிடத்தில் சிலம்பம் சுற்றியும்,யோகா செய்தும், பரதநாட்டியம் ஆடி அசத்தினர். …

திருக்கோவிலூரில் நடைபெற்ற மாபெரும் உலக சாதனை..! அசத்திய மாணவர்கள்… Read More »

இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்…

அரசால் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது . எம். பி. பி. எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . மேலும் இந்த கலந்தாய்வில் 5647 எம்பிபிஎஸ் இடங்களும், 1389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ ,மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் …

இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்… Read More »

மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்ட போட்டி 50 அணிகள் பங்கேற்பு..!

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் 14, 17, 19, வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படுகின்றது. போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் நடைபெறும் கூடை பந்தாட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்கள் …

மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்ட போட்டி 50 அணிகள் பங்கேற்பு..! Read More »

தவறை கண்டித்த ஆசிரியர்…தற்கொலை செய்துகொண்ட மாணவி

நாகையில் தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தியதை ஆசிரியர் கண்டித்து பெற்றோரிடம் கூறியதால் எட்டாம் வகுப்பு மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். நாகப்பட்டினம் தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஸ்ரீநிதி நாகையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனால்ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார். மாணவி தேர்வுத் …

தவறை கண்டித்த ஆசிரியர்…தற்கொலை செய்துகொண்ட மாணவி Read More »

பாரதிதாசன் பல்கலைக்கழக பேரசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பேரசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது அநீதி என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்! 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டுமே மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் …

பாரதிதாசன் பல்கலைக்கழக பேரசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது பெரும் அநீதி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு Read More »

முறையாக வராத அரசு பேருந்து : சாலை மறியல் போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்துள்ள முருக்கம்பாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படித்து வருகின்றன. இந்த நிலையில் முருக்கம்பாடி கிராமத்தில் இருந்து கல்லூரி செல்லும் நேரத்திற்கு காலையில் எந்த பேருந்தும் சரிவர வரவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த கல்லூரி பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தியாகதுருகம் திருவண்ணாமலை சாலையில் இன்று முருக்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் …

முறையாக வராத அரசு பேருந்து : சாலை மறியல் போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள்… Read More »