Skygain News

Education

அரசு பேருந்து வராததால் சாலை மறியல் போராட்டம் நடத்திய மாணவர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாம் பூண்டி கிராமத்தில் இருந்து தினந்தோறும் திருப்பாபந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர் . இந்த நிலையில் மாடம்பூண்டி கிராமத்தில் இருந்து நாள்தோறும் 21 ஆம் நம்பர் (அரசு டவுன் பஸ்) பேருந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சில தினங்களாக அரசு பேருந்து மாறாமுண்டி கிராமத்தில் வராமல் மெயின் ரோடு வழியாகவே சென்று விட்டன இதனால் பள்ளிக்கு செல்வதற்கு காலதாமதம் ஆகுவதாக கூறி இன்று திடீரென ஒட்டுமொத்த மாணவர்களும் …

அரசு பேருந்து வராததால் சாலை மறியல் போராட்டம் நடத்திய மாணவர்கள்.. Read More »

டிஎன்பிஎஸ்சி குரூப்-5 : குரூப் 5 காண தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்காலம்.!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் …

டிஎன்பிஎஸ்சி குரூப்-5 : குரூப் 5 காண தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்காலம்.! Read More »

TNPSC குரூப்-1 : 92 பணியிடங்களுக்காக 3.16 லட்சம் பேர் விண்ணப்பமா..!

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள நிலையில்92 பணியிடங்களில் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

TNPSC குரூப்-1 : 92 பணியிடங்களுக்காக 3.16 லட்சம் பேர் விண்ணப்பமா..! Read More »

பொறியியல் படிப்புகளுக்கு 5 புதிய பாடங்கள் சேர்த்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்…!

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்படுவதாகவும், இதன் மூலம் வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவை ஊக்கப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்தல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல் , சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிகொணர்தல், தொழில் முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் …

பொறியியல் படிப்புகளுக்கு 5 புதிய பாடங்கள் சேர்த்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்…! Read More »

அரசு கலை கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 5ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு …

அரசு கலை கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்..! Read More »

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு..!

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5ம் தேதி முதல் கலந்தாய்வு..! Read More »

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் உத்தேச விடைகள் வெளியீடு..!

தமிழகத்தில் கடந்த ஜுலை 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வு உரிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி தற்போது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் முறைப்படி மேல்முறையீடு செய்யலாம். ஆகஸ்ட் 8ம் தேதி மாலை …

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் உத்தேச விடைகள் வெளியீடு..! Read More »

இந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு…

உலகை உலுக்கிய கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளை படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் கொரோனா கொடுந்தொற்றால் பலர் தங்களது இன்னுயிர்களை இழந்துள்ளனர். அந்தவகையில் …

இந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு… Read More »

தமிழகத்தில் 3,552 காவலர் பணியிடங்கள்..! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்…

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) விண்ணப்ப செயமுறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தப் பணிகளுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மொத்த காலியிடங்கள்: 3,552 இதில், 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் .பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% …

தமிழகத்தில் 3,552 காவலர் பணியிடங்கள்..! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்… Read More »