Skygain News

Health

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்

ரயில் பயணிகள் தங்களுக்கான உணவுகளை இனி வாட்ஸ் ஆப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என IRCTC அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து IRCTC – யின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி உணவு ஆர்டர் செய்யலாம் என்றும், ஆர்டர் செய்தவரின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இணையதளம் வாயிலாக டிக்கெட் பதிவு செய்யும் …

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம் Read More »

கோதுமையை பயன்படுத்தி இதுகூட செய்யலாமா..!

தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – 1 கப்ஜவ்வரிசி – அரை கப்தண்ணீர் – 3 கப்வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப்தேங்காய் பால் – 3 கப்ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்முந்திரி – விருப்பத்திற்கேற்பநெய் – விருப்பத்திற்கேற்ப செய்முறை: ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊரவைத்து பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு …

கோதுமையை பயன்படுத்தி இதுகூட செய்யலாமா..! Read More »

டீயுடன் சேர்த்து பட்டர் மிக்ஸ் பன்னி குடிச்ச இவ்ளோ நல்லதா..! இது தெரியாம போச்சே

பொதுவாக அனைவரும் டீ குடிப்பது பழக்கம், அனால் உடலுக்கு நன்மைகள் புரியும் பட்டர் டீ குடிப்பது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்து டீ குடிப்பது இன்னும் உடலுக்கு ஆரோகியமளிக்கும். வாங்க ரெசிபி பாக்கலாம் பால் நன்றாக காய்ந்ததும் டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும், டீ நன்றாக கொதித்ததும் பட்டர் சேர்த்து வடி கட்டவும் தேவைப்பட்டால் சுகர் சேர்த்து கொள்ளலாம். இப்போது சுவையான பட்டர் டீ ரெடி .இதன் நண்மைகள் பற்றி பார்க்கலாம் பட்டரில் உள்ள ஆரோக்கியமான …

டீயுடன் சேர்த்து பட்டர் மிக்ஸ் பன்னி குடிச்ச இவ்ளோ நல்லதா..! இது தெரியாம போச்சே Read More »

தினமும் காலையில் எடுத்து கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள்..!

தினமும் காலையில் எழுந்ததும் சில ஊட்டச்சத்துள்ள பானங்களை எடுத்து கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். நம் குடல் காலையில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் மிருதுவாக இருக்கும். இந்த நேரத்தில் சூடாகவோ அல்லது ஜில்லென்றோ கொடுத்தால் சில ஆரோக்கிய கேடு நம் உடலுக்கு வரும். அது எந்த மாதிரியான கேடு அதை எப்படி தீர்ப்பது என்று பார்க்கலாம். காலை வேளையில் குளிர்பானங்கள் அருந்துவது அமிலத்தன்மை, இரைப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும். …

தினமும் காலையில் எடுத்து கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள்..! Read More »

மூட்டு வலியை நிரந்தரமாக போக்க சக்தி வாய்ந்த தூள் இதோ..!

அதிகமாக மூட்டுகளில் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் காலை கடன் தவறான முறையில் அமர்ந்து கழிப்பதாலும் மூட்டு வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய வைத்திய முறைகள் இருக்கின்றன. பொதுவாக இது அதிக வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். இதற்கான அறிகுறிகள் படிக்கட்டு ஏற முடியாமல் அவதி படுத்தல், மூட்டுகளில் வலி போன்றவை இதற்கு ஒரு இயற்கை மருந்து எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம். முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை …

மூட்டு வலியை நிரந்தரமாக போக்க சக்தி வாய்ந்த தூள் இதோ..! Read More »

முதுகு வலியை வந்த வழியே விரட்டி அடிக்க அதிசய பவுடர்..!

முதுகு வலி என்பது மனித வாழ்வில் வரும் சராசரி வழியாகும். இந்த வலி சிலருக்கு ஓரிரு நாட்களில் குணமடைந்து விடும் ஆனால் சிலருக்கு அந்த முதுகு வலி நிரந்தரமாக தங்கி விடும். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது தவறான முறையில் அமர்வது, அதிக பணி சுமை மற்றும் மன அழுத்தம், முதுமை தொற்றுநோய்க் கிருமிகள், காயங்கள் மற்றும் கட்டிகள் போன்றவற்றை காரணமாக கூறலாம். இதற்கு ஒரு பவுடர் தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அடுப்பில் …

முதுகு வலியை வந்த வழியே விரட்டி அடிக்க அதிசய பவுடர்..! Read More »

நமக்கு தெரியாத நன்மைகளை கொடுக்கும் ஐஸ் பிரியாணி..!

இன்றைய காலகட்டத்திலும் மருத்துவமனைக்கூட செல்லாத முதியோர்கள் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவுகள் தான் காரணம். உணவுகளில் மிக ஆரோகியமான உணவு பழைய சோறு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பற்றி எதுவும் தெரியாது ,பிஸ்ஸா ,பர்கர் என்று சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர் ,அதுவும் பழைய சோரிலிருந்து வரும் நீராகாரம் உடலுக்கு நிறைய நன்மைகள் தர கூடியது. வயிற்று புண் முதல் உடல் உஷ்ணம் வரை குறைத்து …

நமக்கு தெரியாத நன்மைகளை கொடுக்கும் ஐஸ் பிரியாணி..! Read More »

நோய்களை துவைத்து எடுக்கும் தூதுவளை..!

தூதுவளை இந்தியாவின் பல பகுதிகளில் வளரும் ஒரு மருத்துவ குணமுள்ள செடிகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். இதில் கால்சியம் சத்த்துகள் நிறைந்து காணப்படுவதால் இதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும். மேலும் இரைப்பு மற்றும் சளி தொல்லைக்கு சிறந்த மருந்து ஆகும் சிலருக்கு உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல் …

நோய்களை துவைத்து எடுக்கும் தூதுவளை..! Read More »

தேன் மற்றும் பப்பாளியின் பல நண்மைகளை காண்போம்..!

பப்பாளி பழம் பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல சுவையையும் தரகூடியது. இதுமட்டுமல்லாமல் அதிக நார் சத்து இருப்பதால் நமக்கு மல சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக நன்மைகளை தர கூடியது மற்றும் கொழுப்பை குறைத்து நமக்கு இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மேலும் பாஸ்ட் புட் சாப்பிட்டு குடலை கெடுத்து கொண்டோருக்கு செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. சிலர் வாலிபத்தில் இருப்பது போல எப்போதும் இளமையாய் இருக்க பல அழகு …

தேன் மற்றும் பப்பாளியின் பல நண்மைகளை காண்போம்..! Read More »

சக்கரை நோயாளிகள் உண்ணவேண்டிய முக்கிய உணவு இதுதான்..!

உடல் ஆரோகிமுடன் இருக்க வேண்டும் என்றல் அதற்கு சரியான உணவு மற்றும் உடல் பயிற்சி அவசியமானது. அந்த வகையில் ஓட்ஸ் நமக்கு நல்ல உடல் நலத்திற்கு தேவையான ஒரு உணவாகும் மேலும் இதில் உடல்நலத்திற்கு தேவையான ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் இதில் உள்ளன. ஓட்ஸ் உணவின் உடல்நல பயன்களை மேம்படுத்த நட்ஸ், பழங்கள், காய்கறிகள் மற்றும் மசாலாக்களை அதில் சேர்த்துக் கொண்டால் நம் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் இந்நிலையில் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள், …

சக்கரை நோயாளிகள் உண்ணவேண்டிய முக்கிய உணவு இதுதான்..! Read More »