Skygain News

Health

வெற்றிலை பற்றி சில உண்மைகள் மற்றும் நன்மைகள் காண்போம்..!

நம் தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு சிறப்பான மரியாதை உண்டு. திருமணம் போன்ற நல்ல விசேஷங்களுக்கு வெற்றிலைக்கு என்று தனி இடம் இருக்கிறது. விஷேசம் மட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கும் வெற்றிலை பயனுள்ளதாக உள்ளது. இந்த வெற்றிலையில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரதம் நிறைந்துள்ளது. இதில் அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கிறது. இதேபோல் சித்த மருத்துவ உலகில் வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக …

வெற்றிலை பற்றி சில உண்மைகள் மற்றும் நன்மைகள் காண்போம்..! Read More »

வியற்பூட்டும் ரோஜா குல்கந்தின் நண்மைகள்..!

அதிக வெப்பத்தால் அவதி படுவோருக்கு அவர்களின் உடல் இதமாக வைத்துக்கொள்ள ரோஜா குல்கந்து முக்கிய பங்களிக்கிறது.அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டுவருகிறது. பெண்களுக்கு அவர்களின் வாழ்வில் அதிக வலி தரக்கூடியதில் மாதவிடாய் முக்கிய பங்களிக்கிறது. இந்த மாதவிடாய் நேரங்களில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்து அவர்களை நரக வேதனையடைய செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் …

வியற்பூட்டும் ரோஜா குல்கந்தின் நண்மைகள்..! Read More »

ஆரோகியமான மீனை இன்னும் கூடுதலாக ஆரோக்கியம் சேர்க்கும் ஸ்பெஷல் பொருள்..!

தேவையான பொருட்கள்: துண்டு மீன் – 250 கிராம்சோளமாவு – 2 ஸ்பூன்எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1கொத்தமல்லி – சிறிதளவுபூண்டு விழுது – 1/4 ஸ்பூன்எலுமிச்சை பழம் – பாதிமிளகு பொடி – 1 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி – சிறிய துண்டுதேங்காய் துருவல் – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை ஆகிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து …

ஆரோகியமான மீனை இன்னும் கூடுதலாக ஆரோக்கியம் சேர்க்கும் ஸ்பெஷல் பொருள்..! Read More »

சளியை எளிதில் சரி செய்ய இரண்டே பொருட்கள் போதும்..!

மனித வாழ்வில் ஏற்படும் பொதுவான நோய்களில் ஒன்று சளி . இந்த சளி கொடுகும் அவஸ்தை தங்க முடியாமல் மக்கள் எல்லோரும் ஆங்கில மருத்துவத்தை தேடி செல்கின்றனர். பின் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தி மேலும் பல பக்க விளைவுகளை சந்தித்து கொள்கிறார்கள்.இத்தகையா நோய்களை தீர்க்க சித்த மருத்துவமே சரியான தீர்வு. இத்தகை நோய்க்கான தீர்வை சரி செய்ய வழிமுறைகளை காணலாம். சிலருக்கு இந்த சளியால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டிருக்கும் அத்தகைய சளியை போக்க தேங்காய் எண்ணையில் …

சளியை எளிதில் சரி செய்ய இரண்டே பொருட்கள் போதும்..! Read More »

உடல் எடையை குறைக்கும் 8 அத்தியாவசியமான பழக்கங்கள்..!

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்குள் நிறைய மாற்றங்கள் மற்றும் புத்துணர்ச்சி ஏற்படும் உடல் எடையை குறைக்க நினைப்போர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தான் கொழுப்புகள் கரையும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். உடல் எடை குறைக்க விரும்புவோர் தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் அதுவும் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது வேகமாக வாக்கிங் செல்ல …

உடல் எடையை குறைக்கும் 8 அத்தியாவசியமான பழக்கங்கள்..! Read More »

சுக்கு மற்றும் தேனின் பல நன்மைகள்..!

இஞ்சியை காய வைத்தால் வரும் பொருள்தான் சுக்கு. இந்த சுக்கு மூலம் நம் உடலில் உள்ள நிறைய நோய்களை குணப்படுத்த முடியும். முக்கியமாக இன்னும் சில கிராமங்களில் பாட்டிகள் இந்த சுக்குவை அரைத்து வயிறு மந்தம் ,சளி தொல்லையுள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாகும். மேலும் சிலருக்கு அதிக கார உணவுகள் உண்ணுவதால் வயிறு எரிச்சல் ஏற்பட்டால், கரும்பு சாறுடன் இந்த சுக்கை சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அந்த நோய் குணமாகிவிடும். மேலும் பல நன்மைகள் …

சுக்கு மற்றும் தேனின் பல நன்மைகள்..! Read More »

பத்து ரூபாய் சாறில் அடங்கியிருக்கும் பத்து நன்மைகள்..!

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடம் பிரேசில் பிடித்துள்ளது. இந்த கரும்பு சாறு நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பரிந்துரைப்படுகிறது ,ஏனெனில் இதில் மற்ற பழ சாறுகளை விட சுகர் அளவு மிக குறைவாக உள்ளது . மேலும் இது கல்லீரலுக்கு மிகவும் உகந்தது என்பதால் ,மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கூட பரிந்துரைக்கப்படுகிறது .மேலும் இதில் உள்ள மற்ற நன்மைகளை பற்றி பார்க்கலாம். 1.வெயில் காலங்களில் கரும்புச்சாறு …

பத்து ரூபாய் சாறில் அடங்கியிருக்கும் பத்து நன்மைகள்..! Read More »

சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள்…!

தேவையான பொருட்கள் : சௌசௌ – 150 கிராம்உருளைக்கிழங்கு – 150 கிராம்கேரட் – 150 கிராம்பூசணிக்காய் – 150 கிராம்வாழைக்காய் – 150 கிராம்வெங்காயம் – 150 கிராம்தேங்காய் – 1/2 கப்பச்சை மிளகாய் – 4தயிர் – 1/2 கப்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி – சிறிதுதேங்காய் எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு. செய்முறை : காய்கறிகள் மற்றும் …

சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள்…! Read More »

பருக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அட்டகாசமான எளிய வழிகள்..!

முகப்பருக்களால் முகத்தை வெளியே காமிக்கவே அச்சப்படுவோர் வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவி வந்தால் பருக்கள் காணாமல் போகும் . அதேபோல், அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் முகத்தை விட்டே ஓடி விடும் அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர பருக்கள் உரு தெரியாமல் மறையும். வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது …

பருக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அட்டகாசமான எளிய வழிகள்..! Read More »

மாத விடாய் நாட்களில் வலியை போக்கும் மலிவான வழிகள்..!

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல் மற்றும் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் . மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு தடுக்க, சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நரக வேதனை வலிகூட பறந்து போய்விடும். அதேபோல் மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க …

மாத விடாய் நாட்களில் வலியை போக்கும் மலிவான வழிகள்..! Read More »