Skygain News

Home 1

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்…

திடீரென தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.இந்நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியது முதல் கட்ட தகவல் மட்டும்தான். பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அவரது குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கை எல்லாம் இனி வெளியாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் …

உயிருடன் பிரபாகரன்- விரைவில் போட்டோ, அறிக்கை வரும்- காசி ஆனந்தன்… Read More »

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணி வெற்றிபெறும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும் அமைச்சர் கே.என்.நேருவின் கோபத்தை பற்றி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பலமுறை பேசி இருக்கிறார். அந்தக் கோபம் இன்னும் நிற்கவில்லை. பல நேரங்களில் வைரலாக போகிறது. பொறுமை எல்லாம் ஓரளவுக்கு தான். அதேபோல் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் என்பதால், எதை வேண்டுமானாலும் …

கே.என் நேரு ஒரு கோவக்காரர் – கனிமொழி..! Read More »

சேலத்துக்கே கிளம்பி வந்த முதல்வர் ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்…!

தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். சேலத்தில் 2 நாள் முகாமிடும் முதல்வர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட அரசு நிர்வாக செயல்பாடுகள், சட்டம், ஒழுங்கு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள போகிறார். முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு சேலத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அரசு துறை …

சேலத்துக்கே கிளம்பி வந்த முதல்வர் ஸ்டாலின்: சர்ப்ரைஸ் விசிட்…! Read More »

சொன்ன நம்புவிங்களா? 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்!

ஒரு விசித்திர சம்பவமாக, நாக்பூரில் இருந்து மும்பைக்கு 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயிலையே காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ஆம் தேதி மிகான் கன்டெய்னர் முனையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், அடுத்த 4 அல்லது 5 நாட்களில் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், 13 நாட்களாகி விட்ட பிறகும் 90 கன்டெய்னர்களுடன் ரயிலின் இருப்பிடத்தை அறிய இயலாமல் அதிகாரிகள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. கன்டெய்னர்களில் ஏற்றுமதிப் பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், ரயிலை …

சொன்ன நம்புவிங்களா? 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்! Read More »

வீட்டிலேயே முடங்கிய ஓபிஎஸ்…!

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே. எஸ் தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவில் எடப்பாடி அணி இப்படி தீவிரமாக பணிகளை செய்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அப்படி ஒடுங்கி போய் இருக்கிறாராம்.  அண்ணன் அதிரடி அரசியல் செய்யாமல்.. அன்பாக டெல்லியின் ஆதரவை பெற முயன்றார். யாரையும் அவர் எதிர்க்கவில்லை. எடப்பாடியிடம் கூட என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் …

வீட்டிலேயே முடங்கிய ஓபிஎஸ்…! Read More »

அதிர்ந்த சிரியா – இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை

சிரியாவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிண்டிரெஸ் நகரில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி இடிபாடுகளுக்குள் பச்சிளம் குழந்தை ஒருவர் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மீட்புக் குழுவினர் அவரை மிகுந்த கவனத்தோடு மீட்டனர். அக்குழந்தை நலமுடன் மீட்கப்பட்டதால் உற்சாகமடைந்த குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. …

ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு! Read More »

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக, துருக்கியில் 7 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா மக்களுக்கு ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டடங்கள் சரிந்து தரைமட்டமாகி குவியல் …

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… Read More »

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ…

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற நிலையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக இருக்கின்றன. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த ஒன்று மற்றும் ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் குஜராத்தில் மொத்த 182 இடங்கள். …

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ… Read More »

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..! Read More »