Skygain News

Home 1

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..! Read More »

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் மற்றும் முதல்வர் ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டர். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி …

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..! Read More »

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..!

காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் தொடங்கி 2 மாதங்களே ஆகும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 4வது முறையாக மீட்டும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் விபத்துலகியுள்ளது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ‘சுமித் தாக்கூர்’ நேற்று மாலையில் 6. 23 …

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..! Read More »

வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் திடீரெண்டு மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனுக்கு நேற்று இரவு திடீரென வீட்டில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை உடனே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பரிசோதனைகளின் முடிவில் இருதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ செய்ய மருத்துவ குழு முடிவு செய்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராமச்சந்திரனுக்கு தொடர்ந்து மருத்துவக் குழு …

வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் திடீரெண்டு மருத்துவமனையில் அனுமதி..! Read More »

ரூ.221 கோடி செலவில் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டிலான 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2022) அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 …

ரூ.221 கோடி செலவில் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! Read More »

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..!

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.சீனாவில் புதிதாக கடந்த 24 …

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..! Read More »

ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் M.K. ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் …

ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் M.K. ஸ்டாலின்..! Read More »

மீண்டும் உதயநிதிக்கு ஜாக்பாட் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியீடு..!

திமுகவில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள், பிரச்சாரக்குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு நியமனம் உள்ளிட்டவற்றை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதன்படி திமுகவின், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் இளைஞரணி துணை செயலாளர்களாக, எஸ்.ஜோயல், ந, ரகுபதி, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், …

மீண்டும் உதயநிதிக்கு ஜாக்பாட் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியீடு..! Read More »

‘ரோஜ்கார் மேளா’ என்ற திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி..!

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்கிற வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை 71 ஆயிரம் பேருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் …

‘ரோஜ்கார் மேளா’ என்ற திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி..! Read More »

இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன செய்யும் பிரதமர் மோடி..!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். காணொளி காட்சி மூலம் இந்த ஆணைகளை வழங்கும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றவும் உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி. கடந்த ஜூன் மாதம் அவர் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து கடந்த அக்டோபர் …

இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன செய்யும் பிரதமர் மோடி..! Read More »