Skygain News

india

படிப்படியாக குறையப்போகும் பெட்ரோல், டீசல் கார் தயாரிப்பு…

2035 ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை தடுக்கும் விதமான சட்டத்திற்கு ஐரோப்பிய நாடளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு சதவீதத்தை பூஜ்ஜியமாக மாற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு பிற நாடுகளும் ஒத்துழைப்பு தந்து, பின்பற்ற வேண்டும் எனவும் ஐரோப்பியா கேட்டுக்கொண்டுள்ளது.

பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு…!

பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஊழியர்களுடைய செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, அந்நிறுவனத்தின் செய்தி செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், தாங்கள் வருமானவரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொன்ன நம்புவிங்களா? 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்!

ஒரு விசித்திர சம்பவமாக, நாக்பூரில் இருந்து மும்பைக்கு 90 கன்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயிலையே காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1ஆம் தேதி மிகான் கன்டெய்னர் முனையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், அடுத்த 4 அல்லது 5 நாட்களில் மும்பையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், 13 நாட்களாகி விட்ட பிறகும் 90 கன்டெய்னர்களுடன் ரயிலின் இருப்பிடத்தை அறிய இயலாமல் அதிகாரிகள் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. கன்டெய்னர்களில் ஏற்றுமதிப் பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், ரயிலை …

சொன்ன நம்புவிங்களா? 90 கண்டெய்னர்களுடன் மாயமான சரக்கு ரயில்! Read More »

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்

ரயில் பயணிகள் தங்களுக்கான உணவுகளை இனி வாட்ஸ் ஆப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என IRCTC அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து IRCTC – யின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி உணவு ஆர்டர் செய்யலாம் என்றும், ஆர்டர் செய்தவரின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இணையதளம் வாயிலாக டிக்கெட் பதிவு செய்யும் …

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம் Read More »

ஒரே இடத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ வா…! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும் மற்றும் அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இத்தகைய முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …

ஒரே இடத்தில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ வா…! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மகாராஷ்டிரா Read More »

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ…

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற நிலையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாக இருக்கின்றன. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக கடந்த ஒன்று மற்றும் ஐந்தாம் தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் குஜராத்தில் மொத்த 182 இடங்கள். …

நாளை வெளியாக இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள்: யார் அதிக வாக்குகளை வெல்ல போகிறார்? விவரங்கள் இதோ… Read More »

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

வரிசையில் நின்ற படி வாக்களித்த பிரதமர் மோடி..! Read More »

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..!

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று தேர்தல் நடைபெறவுள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளில் அகமபாத்தில் …

குஜராத்தில் இன்று இறுதிகட்ட தேர்தல்… தனது தாயை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிய பிரதமர்..! Read More »

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..!

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் மற்றும் முதல்வர் ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டர். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் ஜி …

தமிழ்நாட்டின் இரு எதிர்க்கட்சி தலைவர்களும் இன்று டெல்லி பயணம்..! Read More »

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..!

காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் தொடங்கி 2 மாதங்களே ஆகும் நிலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 4வது முறையாக மீட்டும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் விபத்துலகியுள்ளது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ‘சுமித் தாக்கூர்’ நேற்று மாலையில் 6. 23 …

யார் வெச்ச கண்ணோ தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்..! Read More »