Skygain News

Puducherry

கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல்..!

தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 11.50லட்சம் மதிப்பிலான சரக்குகளை கலால் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தமிழக மதுபான வகைகளை புதுச்சேரியில் போலியாக தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வருவதாக புதுச்சேரி கலால் துறைக்கு தகவல் வந்ததை அடுத்து கலால் துறை துணை ஆணையர் உத்தரவின் பேரில் தாசில்தார் மற்றும் கலால் துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டு …

கண்டெய்னர் லாரியில் கடத்திய ரூ.11 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல்..! Read More »

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை என்ற யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லையாம் . தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும். 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். கரோனா காலத்தில் கோவில் யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் …

புதுச்சேரியின் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..! Read More »

புதுச்சேரி எல்லைப்பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது – 11/2 கிலோ கஞ்சா பறிமுதல்…

புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகேயுள்ள மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகமடைந்த போலீசார் ஒருவனை பிடித்து விசாரணை செய்தபோது, அவரது வாகனத்தை சோதனையிட்டபோது, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ, கஞ்சா எடைமெஷின் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் வயது 23 என்பதும், சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி …

புதுச்சேரி எல்லைப்பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது – 11/2 கிலோ கஞ்சா பறிமுதல்… Read More »

புதுச்சேரி கல்வி துறைசார்பில் ரூ.1 கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்..!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 கட்டணத்தில் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது இது பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இதுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிகின்றது. இந்நிலையில் கல்வித்துறை சார்பில் இயக்கி வந்த மாணவர்களுக்கான இலவச பேருந்ததை கல்வி துறை உடனடியாக …

புதுச்சேரி கல்வி துறைசார்பில் ரூ.1 கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்..! Read More »

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் 96ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம்..!

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று 96ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம் செய்து தியானத்தில் ஈடுபட்டனர் புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், தங்கியிருந்த மகான் அரவிந்தர், 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை, உணர்ந்து, அதன்பின் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார்.அதனையொட்டி, அந்த நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்24ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 96ம் …

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் 96ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம்..! Read More »

புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்த பாம்புகளை லாவகமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்…

புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் புதார் பகுதிகளில் இருக்கும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குல் புகுந்து விடுகிறது, பின்னர் இது தொடர்பாக வனத்துறையினர்க்கு அளிக்கும் தகவலின் பேரில் அவர்கள் பிடித்து எடுத்து செல்கின்றனர், இந்நிலையில் இன்று ஒரே நாளில் குறிஞ்சி நகர் ரமா என்பரது வீட்டில் பதுங்கி இருந்த 2.5 அடி வெள்ளி கோர்வரையான் வகையை சேர்ந்த பாம்பும், எல்லைபிள்ளை சாவடியில் உள்ள அரசு பம்ப் ஹவுஸில் 4.5 அடி நீளமுள்ள நல்ல பாம்பையும் வனத்துறை …

புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்த பாம்புகளை லாவகமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்… Read More »

அரசின் உத்தரவை மீறி 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!

புதுச்சேரி அரசு யு.டி.சி. மற்றும் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல் பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்தி அமைச்சக ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளாமல் நேரடியாக காலி பணியிடம் நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதற்கு புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சக ஊழியர்களின் போராட்டத்தால் அரசு பணிகள் பாதிக்கப்படுவதாக அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் …

அரசின் உத்தரவை மீறி 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..! Read More »

அரசு அலுவலகங்களுக்கு நேரத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஜனநாயக இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சட்டப்படியான வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்க தவறிய பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த நிர்வாக துறையை கண்டித்து சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மக்கள் …

அரசு அலுவலகங்களுக்கு நேரத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஜனநாயக இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..! Read More »

புதுவையில் மீனவர்களுக்கான பயிற்சி முகாம்..!

புதுவை மீன்வளத்துறை மற்றும் மத்திய மீன்வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் இணைந்து புதுவை மீனவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளின் பயன்பாடு குறித்து 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. மீன்வளத்துறையில் நடந்த பயிற்சி முகாமை துறை இயக்குனர் பாலாஜி தொடங்கி வைத்தார். மத்திய கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவன அதிகாரிகள் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாளும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் எச்சரிக்க புயல் கூண்டு ஏற்றம்..

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகப் பகுதிகளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்று மற்றும் மழை உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடும் வகையில் இந்த …

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் எச்சரிக்க புயல் கூண்டு ஏற்றம்.. Read More »