Skygain News

Sri Lanka

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இழக்கை எட்டியது. இதன் மூலம் 6 mymedic.es புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. மகளிர் டி 20 உலக கோப்பை போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற …

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..! Read More »

காரைக்கால் மீனவர்கள் 16 பேர் இலங்கையில் கைது..!

காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் கடந்த 15-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரையும் கைது செய்து அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. …

காரைக்கால் மீனவர்கள் 16 பேர் இலங்கையில் கைது..! Read More »

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்: மநீம..!

இதைப்பற்றி மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், “:ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். உரிய அனுமதியுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது, கைது செய்வது, படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகியவை தொடர்கதையாகி விட்டன. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இது …

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்: மநீம..! Read More »

இலங்கைக்கு வள்ளலாக மாறிய இந்தியா..! பிரதமர் மோடிங்கு நன்றி சொன்ன இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே..

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் திக்கி திணறி வருகின்றனர் . இந்த இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என அந்நாட்டு அதிபர் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்து உள்ளார். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத அந்நாட்டு அரசை கண்டித்து கடந்த சில மாதங்களாக அந்த அந்நாட்டு மக்கள் …

இலங்கைக்கு வள்ளலாக மாறிய இந்தியா..! பிரதமர் மோடிங்கு நன்றி சொன்ன இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.. Read More »

நான் வீட்டுக்கு போக வேண்டுமென்றால் முதலில் எனக்கு வீடு இருக்க வேண்டும்..! இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங் பரிதாப பேச்சு…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இந்நிலையில் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்தார். போராட்டங்கள் நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய அவர் வீடு இல்லாத …

நான் வீட்டுக்கு போக வேண்டுமென்றால் முதலில் எனக்கு வீடு இருக்க வேண்டும்..! இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங் பரிதாப பேச்சு… Read More »

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், வேறு வழியின்றி அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து சிங்கப்பூரில் குடும்பத்துடன் …

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..! Read More »

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே முழு காரணம் என , அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அங்கு பிரச்சனைகளும், நெருக்கடிகளும் இன்று வரை குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. அதிபர் மாளிகைக்குள் போராட்டகாரக்ள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து அதிபர் கோத்தபய …

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..! Read More »