Skygain News

Women

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தியாளரின் மகள்

மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கபதக்கம் வென்று முதலிடம் வென்ற மாணவியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டி வாழ்த்துகளை கூறினார். வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்தை சேர்ந்த செய்தியாளர் ராஜ்குமார் என்பவரின் மகள் ஜெருஷா ஜாஸ்மின் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான இவர், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் 64- 66 கிலோ வரையிலான எடை பிரிவில் ஜெருஷா ஜாஸ்மீன் பங்கேற்று …

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தியாளரின் மகள் Read More »

கடகடவென உயரும் தங்கத்தின் விலை…! மகளிர்களின் நிலைதான் என்ன ?

தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 143 ரூபாயும் மற்றும் சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது. இந்நிலையில் இந்த வாரம் தொடங்கி இரு நாட்களே ஆகும் நிலையில் சவரனுக்கு ரூ.384 உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்பட்டது. இதேபோல் நேற்று வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பார் …

கடகடவென உயரும் தங்கத்தின் விலை…! மகளிர்களின் நிலைதான் என்ன ? Read More »

தேன் மற்றும் பப்பாளியின் பல நண்மைகளை காண்போம்..!

பப்பாளி பழம் பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல சுவையையும் தரகூடியது. இதுமட்டுமல்லாமல் அதிக நார் சத்து இருப்பதால் நமக்கு மல சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக நன்மைகளை தர கூடியது மற்றும் கொழுப்பை குறைத்து நமக்கு இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மேலும் பாஸ்ட் புட் சாப்பிட்டு குடலை கெடுத்து கொண்டோருக்கு செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. சிலர் வாலிபத்தில் இருப்பது போல எப்போதும் இளமையாய் இருக்க பல அழகு …

தேன் மற்றும் பப்பாளியின் பல நண்மைகளை காண்போம்..! Read More »

வியற்பூட்டும் ரோஜா குல்கந்தின் நண்மைகள்..!

அதிக வெப்பத்தால் அவதி படுவோருக்கு அவர்களின் உடல் இதமாக வைத்துக்கொள்ள ரோஜா குல்கந்து முக்கிய பங்களிக்கிறது.அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டுவருகிறது. பெண்களுக்கு அவர்களின் வாழ்வில் அதிக வலி தரக்கூடியதில் மாதவிடாய் முக்கிய பங்களிக்கிறது. இந்த மாதவிடாய் நேரங்களில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்து அவர்களை நரக வேதனையடைய செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் …

வியற்பூட்டும் ரோஜா குல்கந்தின் நண்மைகள்..! Read More »

பல கனவுகளோடு ஊபரில் பணியாற்றும் இளம்பெண் நந்தினி..!

பெங்களூருவை சேர்ந்த ராகுல் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வாடகை காரில் இளம்பெண் ஒன்று அமர்ந்து இருந்த படி புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவையும் வெளியிட்டார். அந்த பதிவில், எனது நண்பருடன் வெளியே செல்ல ஊபரில் வாடகை காரை பதிவு செய்தேன். அந்த காரை ஒரு இளம்பெண் ஓட்டி வந்தார். அந்த காரின் டிரைவர் இருக்கைக்கு அருகில் ஒரு குழந்தை தூங்கி கொண்டு இருந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்ட போது அந்த குழந்தை தனது குழந்தை …

பல கனவுகளோடு ஊபரில் பணியாற்றும் இளம்பெண் நந்தினி..! Read More »

பருக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அட்டகாசமான எளிய வழிகள்..!

முகப்பருக்களால் முகத்தை வெளியே காமிக்கவே அச்சப்படுவோர் வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவி வந்தால் பருக்கள் காணாமல் போகும் . அதேபோல், அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்துவர முகப்பருக்கள் முகத்தை விட்டே ஓடி விடும் அம்மான் பச்சரிசி பாலை பருக்கள் மீது தடவி வர பருக்கள் உரு தெரியாமல் மறையும். வெள்ளைப்பூண்டும், துத்தி இலையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி பரு மீது …

பருக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அட்டகாசமான எளிய வழிகள்..! Read More »

மாத விடாய் நாட்களில் வலியை போக்கும் மலிவான வழிகள்..!

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல் மற்றும் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் . மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அதிக ரத்தப்போக்கு தடுக்க, சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நரக வேதனை வலிகூட பறந்து போய்விடும். அதேபோல் மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க …

மாத விடாய் நாட்களில் வலியை போக்கும் மலிவான வழிகள்..! Read More »

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் !

காலத்திற்கேற்ப மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் இன்றைய காலத்தில் சரும அழகை பாதுகாக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த பல அழகு சத்தான பொருட்கள் வந்தாலும் சரும அழகை பராமரிப்பதில் இயற்கையான பொருட்களை அடித்துக் கொள்ள முடியாது. கடலைமாவு, பாசிப்பயறு, தயிர், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தினால் போதும் சருமம் பளபளப்பாகும். பிரபலங்கள் பலரும் மேக்கப்புக்காக விதவிதமான கிரீம்களை பயன்படுத்தினாலும், அழகை பராமரிக்க பாரம்பரியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதனால் இவர்களின் முகம் பளீரென ஜொலிக்கிறது. CWC டைட்டில் வின்னர் …

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் ! Read More »

மழைக்கால நேரத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி..?

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி வெழுத்து வாங்குகிறது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பருவமழை நீடிக்கும். இந்த மழைக்காலம் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது, இது நம் கூந்தலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தலாம். தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் முடி கொட்டுவது, பொடுகு, நரை என பல பிரச்சனைகள் நம்மிடம் பர்மிசன் கேட்காமல் வந்துவிடுகின்றன . இதில் பொடுகு வந்தால் கூடவே முகப்பருக்கள் இலவசமாக வரக்கூடும். ஆரம்பத்தில் நீங்கள் சரியான …

மழைக்கால நேரத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி..? Read More »