நான் வீட்டுக்கு போக வேண்டுமென்றால் முதலில் எனக்கு வீடு இருக்க வேண்டும்..! இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங் பரிதாப பேச்சு…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இந்நிலையில் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்தார். போராட்டங்கள் நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய அவர் வீடு இல்லாத …