Skygain News

world

நான் வீட்டுக்கு போக வேண்டுமென்றால் முதலில் எனக்கு வீடு இருக்க வேண்டும்..! இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங் பரிதாப பேச்சு…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த அசாதாரண சூழ்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இந்நிலையில் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்தார். போராட்டங்கள் நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை போராட்டக்காரர்கள் தன்னை வீட்டுக்குப் போகச் சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய அவர் வீடு இல்லாத …

நான் வீட்டுக்கு போக வேண்டுமென்றால் முதலில் எனக்கு வீடு இருக்க வேண்டும்..! இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங் பரிதாப பேச்சு… Read More »

கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்திருந்தது . இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு …

கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் Read More »

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பரிதாப பலி…

பருவ நிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது . இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியது. உயிரினங்களை வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஸ்பெயின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாட்களில் சுமார் 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக …

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பரிதாப பலி… Read More »

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், வேறு வழியின்றி அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து சிங்கப்பூரில் குடும்பத்துடன் …

இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே..! Read More »

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே முழு காரணம் என , அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும் அங்கு பிரச்சனைகளும், நெருக்கடிகளும் இன்று வரை குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. அதிபர் மாளிகைக்குள் போராட்டகாரக்ள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து அதிபர் கோத்தபய …

பல போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு..! Read More »