Skygain News

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணிக்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, நெல்லை, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.

கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் லேசான அல்லது மிதமான மழை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கனமழையினால் தேனி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மற்றும் விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More