டிப்டாப் உடையணிந்து பேக்கரி கடையில் திருடிய மர்மநபர்..! சி.சி. டி.வி., காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம், நடேசன் நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன், 43 இவர், கண்டமங்கலம் மெயின்ரோட்டில் பழைய காவல் நிலையம் அருகே ‘மதர் ஸ்நாக்ஸ்’ என்ற பெய ரில் பேக்கரி மற்றும் …
கும்மிடிப்பூண்டி அருகே விற்பனைக்காக பதுக்கப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல்…
கும்மிடிப்பூண்டி அருகே கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் எல்லையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து குட்கா …
ஏடிஎம் அறையில் தூங்கிய வட மாநில இளைஞர்..! வங்கி நிர்வாகத்தின் அதிரடியால் போலீஸ் நடவடிக்கை…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலை எப்போதும் ஆள் நடமாட்டம் மிகுந்த ஒரு பரபரப்பான பகுதி. ஆள் நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாத இப்பகுதியில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களும் …
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!
நாகப்பட்டினம் கோட்டை வாசல்படி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கீழ்வேளூர் தாலுக்கா காக்கழனி நுகத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (28). இவர் …
துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்த 9 பயணிகள் கைது..!
துபாயிலிருந்து பெருமளவு தங்கம் சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், தனிப்படை அமைத்து சென்னை சர்வதேச …
சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு..!
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23ம் தேதி நின்றுக் கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து இரண்டாக சிதறியது. இதில், காரில் இருந்த ஜி.எம். நகரைச் …
குடி போதையில் தாயை கொன்று புதைத்த கொடூர மகன்..!
அரகண்டநல்லூர் அருகே தாயை மகனே கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வி. சித்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் …
சேலத்தில் சட்டவிரோதமாக பச்சிளம் குழந்தை கடத்திய மூவர் கைது..!
சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு …
மாட்டுவண்டியில் மணல் அள்ளிய மர்ம கும்பல்..!
மணலூர்பேட்டை அருகே தென் பெண்ணையாற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய ஐந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட குச்சிபாளையம் தென்பெண்ணை …
ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி..! போலீசார் தீவிர விசாரணை…
கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன்புதூர் பகுதியில் உடம்பில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் கூலி தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் …
பாடம் கற்க வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் டீச்சர்..!
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களாக அந்த மாணவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவன் சரிவர …
சென்னையில் கைவரிசை காட்டி வந்த திருடர்கள் : சிசிடிவியால் சிக்கிய பின்னணி…
சென்னை புறநகர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் பிடித்தனர். சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த மேடவாக்கம் வீரபத்திரநகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த …
விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் …
என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும்…கத்தியை காட்டி காதலியை கதறவைத்த காதலன்..!
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் கவுதம். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த இளம் பெண்ணின் அறிமுகம் பேஸ்புக் மூலம் கிடைத்துள்ளது. …
சொந்த குடும்பத்தை கொடூரமாக கொன்று புதைத்த 15 வயது சிறுவன்..!
திரிபுரா மாவட்டம் தலாய் மாவட்ட போலீசாருக்கு துரை ஷிப் பாரி கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ …