Skygain News

கார்த்திகை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையான இன்று குவிந்த பக்தர்கள் வெளியூர் வெளி மாநிலம் மற்றும் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த மாடி நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்பன் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் கூட்ட நெருசில் அதிகமாக காணப்படுவதால் முன்னுருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார் மேலும் வரும் பக்தர்கள் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிடம் வசதிகளை நகராட்சி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More