கலவை அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு தரிசனம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கே.வேளூர் கிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி பஜனை கோவிலில் இன்று காலை ஐயப்பன் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு …
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் பிரமாண்ட கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியதை தொடர்ந்து முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் …
இன்று முதல் தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷலாக சபரி மலைக்கு செல்லும் சிறப்பு பேருந்து..!
கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று …
சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு: 10 நாட்கள் தொடங்கும் திருவிழா..!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாகவே நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அந்தவகையில் இந்த ஆண்டு, …
ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு..!
சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். கள்ளக்குறிச்சி …
திருப்பணிகளை பார்வையிட்ட திருவாவடுதுறை ஆதீனம்..!
ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பழமையான முறையில் சுண்ணாம்பு பூச்சு கொண்டு திருப்பணி நடக்கிறது. இக்கோயில் வரும் 20ம் …
மொரீஷியஸ் ஜனாதிபதி காஞ்சி கோயில்களில் தரிசனம்..!
மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார்.முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர் இரண்டாவது நாள் சென்னையில் திருமண …
ஆடுதுறை மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயிலில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு கலச பூஜை..!
ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்மாள் காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருப்பணி முடிந்து வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இந்தியா, இலங்கை, நேபாளம், …
ராணிப்பேட்டை அருகே கொட்டும் கனமழையை பொறுப்பெடுத்தாமல் பக்தியுடன் கும்ப அபிஷேக விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்…
ராணிப்பேட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ சபரி சாஸ்தா பூஜா சமிதியின் அருள்மிகு ஐயப்ப சுவாமி ஆலயத்தில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இந்த …
சந்திர கிரகணத்தையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடை அடைப்பு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது.அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் …
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்..!
இன்று மாலை நிகழ இருக்கும் சந்திர கிரணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் நடை தற்காலிகமாக மூடப்படுகிறது . கிரகண காலத்திற்கு பின்னர், சுத்தம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைப்பெறும். இந்நிலையில், இன்று …
திருப்பதியில் நாளை இலவச தரிசனம் ரத்து..! தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…
நவம்பர் 8ம் தேதி ( நாளை ) ஐப்பசி பௌர்ணமி. அதே நேரத்தில் சந்திரகிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும் …
அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவில் வருஷபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் வழிபாடு…
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகரில் பாவாலி சாலை மார்க்கமாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மருதூர் அய்யனார் சுவாமி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது . …
இன்று மாலை சனிபிரதோஷ நேரத்தில், சகல செல்வங்களையும் வாழ்க்கையில் பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் . மூன்று பிரதோஷங்களுக்குள் உங்கள் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் வரும். பிரதோஷ காலத்தை …
இராஜராஜ சோழன் சதய விழா கோலாகலம். ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை ஒட்டி அவரது திருவுருவ சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னர் …