Skygain News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆவணி மாத ஏகாதசி நட்சத்திரத்தையொட்டி உள் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது. ஏகாதசி உள்புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு …

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி கிராமத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் …

நகரேஷூ காஞ்சி என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் நடைபெற்றது. …

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மேலும் வழக்கம் போல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் …

திருவாரூர் மாவட்டம் பெருமங்கலம் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத யோக நரசிம்மர் …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் முன்னிலை …

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அருள்மிகு அபிராமி அம்பாள் சமேத பீமேஸ்வர சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் சோழ அரசர்கள் திருப்பணியால் எழுப்பட்டது என கூறப்படுகிறது . பல்வேறு சிறப்புகள் …

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நான்காம் திருநாளில் உற்சவர் விநாயகப் பெருமான் …

நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாள் அன்று சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு நெல்லை மாவட்டம் மானூர் …

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவிலுக்கு சொந்தமாக உள்ள 27 இடங்களில் உள்ள உண்டியல்கள் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. திருக்கோவிலின் உதவி ஆணையர் …

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர். மேலும் மாதந்தோறும் இக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமார் …

காரைக்குடி தூய சகாய அன்னைஆலய தேர் பவனி விழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மிகவும் பிரசித்தி …

திருச்செந்தூர், ஆவணி திருவிழா முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த …

மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது . எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. மதுரை அழகர் …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தமாதம் ( ஆகஸ்ட் ) நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது : …