இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ராத்தி ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டது.இருப்பினும் இறுதியில் இரங்கி அதிரடியாக ஆடினார் ரோஹித்.
இந்நிலையில் அவரின் காயம் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் பேசியது ,ரோஹித் ஷர்மாவுக்கு கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயம், சீக்கிரம் குணமடைவதுபோல் தெரியவில்லை. கட்டைவிரல் இடமாறியுள்ளது. இதனால், அவரை மூன்றாவது போட்டியிலிருந்து நீக்கியுள்ளோம்.
கட்டைவிரலில் வலி இருந்தும், ரோஹித் கடைசி நேரத்தில் களமிறங்கியது, அவரது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது” எனக் கூறினார்.மேலும் ரோஹித் ஷாம்ரா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பாரா என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது என கூறினார் டிராவிட்