Skygain News

பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோல் 4.1 ஆக பதிவு..

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் இன்று அதிகாலையில் 3. 42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 4.1 ரிக்டர் அளவுகோல் ஆக பதிவாகி இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் அமிர்தசரஸ் நகரில் இருந்து 145 கிலோ மீட்டர் வடமேற்கில் சுமார் 120 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More