Skygain News

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக, துருக்கியில் 7 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா மக்களுக்கு ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டடங்கள் சரிந்து தரைமட்டமாகி குவியல் குவியலாக காணப்படுகின்றன.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More