ரூ.221 கோடி செலவில் திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான ரூ.221.80 கோடி செலவில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.31.38 கோடி …
இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ
ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, …
முதல்-மந்திரிகளின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மோடியை தனியாக சந்திக்க வாய்ப்பு..!
மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்துக்கு இடையே …
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..! அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை…
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்து …
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சேலைகள் ஏலம்..!
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய நான்கு பேர் மீது கொண்ட சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு தலா நான்கு …
அமெரிக்க ஜனாதிபதி பேத்திக்கு இந்த இடத்தில் திருமணமா..?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி 28 வயதான நோமியின் திருமணம் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் சனிக்கிழமை நடக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகள் நோமியும், …
30 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவு..விடுதலையானார் நளினி..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த …
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த …
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 …
காங்கிரஸ் கட்சி முற்றிலும் போலியானர்வர்களை கொண்டது : உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆவேச பேச்சு..!
இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதில் பேசிய அவர் ” …
மக்களே இனி ஃப்ரிட்ஜே வேண்டாம்.. ஆவினில் அறிமுகமாகும் ‘டிலைட்’ பால்…
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பல தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . அதன்படி சென்னை, மதுரை, சேலம் என நாடு …
ஆர்.என். ரவியை மீட்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திமுக கடிதம்..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் ஒத்த …
ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த இந்திரா காந்தி நினைவையொட்டி அஞ்சலி செலுத்தினர்..!
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் …
குஜராத்தில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்ததால் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்தது ஏன்?
குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள கேபிள் பாலத்தை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் இந்த தொங்கும் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மாலை …
பிலிப்பைன் நாட்டில் தொடர் மழையால் அதிகரிக்கும் பலி எணிக்கைகள்.!
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்பமண்டல புயலால் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மலைகளின் இரு புறமும் வரும் தண்ணீர் …