Skygain News

மரக்காணம் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்க செல்லாத மீனவர்கள்..!

மரக்காணம் கடலோரப் பகுதியில் உள்ள 19மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை 2000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கைப்பாணி, அனுமந்தை, கூனிமேடு ஆகிய கடலோரப் பகுதியில்
19 மீனவ குப்பத்தில் உள்ள கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது . இதனால் 19 மீனவ குப்பங்களில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More