Skygain News

கால்பந்து வீராங்கனை மரணம்..ஜி.வி பிரகாஷ் ஆதங்கம்..!

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதன் காரணமாகவே கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜி.வி பிரகாஷ் பதிவிட்டதாவது “என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன்.

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya என பதிவிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More