Skygain News

பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு…!

பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஊழியர்களுடைய செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, அந்நிறுவனத்தின் செய்தி செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், தாங்கள் வருமானவரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More