இனி விமான பயணத்தின்போது முகக்கவசம் தேவையில்லை: விமானப்போக்குவரத்து அமைச்சகம் அதிரடி அறிவிப்பு..!
விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டது . இனி …
ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபரின் வைரல் புகைப்படங்கள்..!
19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் உள்ள பாலித்தீவில் 2 நாட்களுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர …
ஆந்திராவில் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. பத்து வினாடிகள் நிலம் அதிர்ந்ததால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். …
7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டாகிராம் நண்பன்..! கேரளாவில் பரபரப்பு
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல் தோட்டத்து வீட்டை சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுடன் இன்ஸ்டாகிரம் மூலம் தொடர்பை …
மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்: உள்துறை மந்திரி அமித்ஷாவின் வலுவான பேச்சு..!
குஜராதில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் …
கேரளாவில் தொடர்ந்து பரவும் டெங்கு: 7 மாவட்டங்களில் எச்சரிக்கை..!
கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி பலருக்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஏற்கனவே கேரளாவில் டெங்கு காய்ச்சல் …
கல்குவாரில் ஏற்பட்ட திடீர் விபத்து : 12 தொழிலாளர்கள் மாயம்..!
மிசோரமில் நத்தியால் மாவட்டத்திலுள்ள மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து …
2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி: இந்திய சாதனை புத்தகத்தில் இடம்..!
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். …
சிவசேனா சின்னம் முடக்கம்: ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி..!
சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் மற்றும் மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த …
அவர்கள் கொண்டுவரும் அனைத்து கொள்கைகளும் மக்களை பயப்படுத்தான்: பிரதமர் நரேந்திர மோடி மிது குற்ற சாட்டிய ராகுல் காந்தி..!
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது. நாட்டில் உள்ள 2 அல்லது 3 …
மாரடைப்பு காரணமாக தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மரணம்..! பிரபலங்கள் பலர் இரங்கல்
தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரக இருந்தவர் கிருஷ்ணா. இவர் மொத்தம் 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா 2016 ஆம் ஆண்டில் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்கிற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். …
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள்: பிரதமர் மோடி ட்விட்..!
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறினார். இதுகுறித்து பிரதமர் மோடி …
அத்துமீறி நுழைந்த 11 இலங்கை மீனவர்கள் கைது..! மீட்கப்பட்ட சுமார் 500 கிலோ மீன்கள் ஏலம்
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளார். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது …
தற்கொலை செய்ய சென்ற தந்தையை காப்பாற்ற முயன்ற மகனின் பரிதாப நிலை..!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகர ரயில் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 55 வயதான ஹரி சிங் நர்வாரியா. இவர் நேற்று தனது …
பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோல் 4.1 ஆக பதிவு..
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் இன்று அதிகாலையில் 3. 42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது 4.1 ரிக்டர் அளவுகோல் ஆக பதிவாகி இருக்கிறது. இந்த …