Skygain News

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 121வது பிறந்த நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 121வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு. மதுரை ஆவின் அருகே உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணரின் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கயிலைச்செல்வம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More