Skygain News

வேலூர் மாவட்டத்தில் அதிரடி ரெய்டு நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

வேலூர் மாவட்டம்,அடுக்கம் பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.,சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கின்றனரா என கேட்டறிந்தார் .

இதையடுத்து மருத்துவமனையில் உயிரி மருத்துவ கழிவுகளை எதையும் வைத்திருக்க கூடாது அவ்வாறு இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டுமெனவும் மேலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் மருத்துவமனையில் அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More