Skygain News

இதுதான் கர்மா..பாகிஸ்தான் வீரரை பங்கமாய் கலாய்த்த ஷமி..!

T20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் டிவிட்டரில் இதயம் உடைந்தது போல் சிமிலி போட்டார். இந்த பதிவுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலாக கர்மா சகோதரா என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை, இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்துவதற்கு முன்பும் பின்பும் சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது ஷமி.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More