Skygain News

திருவிடைமருதூர் துவாரகாபுரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட பூங்கா திறப்பு..!

திருவிடைமருதூர் துவாரகாபுரியில் 27 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பூங்கா இன்று திறக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவிடைமருதூர் ராமலிங்கம், கல்யாண சுந்தரம் , அரசு தலைமை கொறடா செழியன் உள்ளிட்ட ஏராளமானோர் பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவிடைமருதூர் நகரில் மூன்று இடங்களில் பூங்காக்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. என்றும், மேலும் திருவிடைமருதூரில் பேருந்து நிலையம் அமைக்கவும் அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

திருவிடைமருதூர் பேரூராட்சி தலைவர் புனிதா மயில்வாகனன் தலைமையில் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More