Skygain News

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழிந்தியப்பட்டு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தெருக்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூபாய் 3.76 லட்சம் மதிப்பீட்டில் 752 மீட்டர் பைப் லைன் மற்றும் குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடைபெற்றது தற்போது அந்த பணியானது முடிந்து நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் சரியான முறையில் வைக்காமல் டம்மி குழாய் வைத்துவிட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் நிதி முறைகேடு செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா மற்றும் அவர் மகன் சக்திவேல் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றன இது குறித்து மாவட்ட நிர்வாகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை எடுத்துள்ளார்.

குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் டம்மி குழாயை செட் செய்து கணக்கிற்காக காட்டப்பட்டு முறைகேடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More