பாலிவுட் திரையுலகில் பிரபலமான ஹீரோவாக வலம் வருபவர் ரன்வீர் சிங்.கடந்தாண்டு வெளியான 83 படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ரன்வீர் சிங்.இதைத்தொடர்ந்து தற்போது தன்னை வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என கூறி பகிர் கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர் திரைப்பட விழா ஒன்றில் கூறியிருப்பதாவது, ஒருவர் என்னை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, நீங்கள் கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மார்ட்டாக உழைப்பீர்களா என்று கேட்டார் என்றார்.நான் ஸ்மார்ட் இல்லை. அதனால் கடின உழைப்பாளி என்று அந்த நபரிடம் பதில் அளித்தேன்.
அதற்கு அவரோ, டார்லிங், ஸ்மார்ட்டாகவும், செக்ஸியாகவும் இருக்க வேண்டும் என்றார் என ரன்வீர் சிங் தெரிவித்தார் ரன்வீர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது