Skygain News

பொன்னியின் செல்வன் படத்திற்கு சவால் விடும் ஷங்கர்..ஆயிரம் கோடி பட்ஜெட்டில் அரங்கேறும் சம்பவம்..!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகின்றார் ஷங்கர்.இவர் தற்போது ராம் சரணின் RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

மேலும் இப்படங்களை தொடர்ந்து வேள்பாரி நாவலை தழுவி பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த நாவலை திரைப்படமாக இயக்க ரைட்ஸ் எல்லாம் அவர் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரூ. 1000 கோடியளவில் உருவாகும் அப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்கு சவால் விடும் வகையில் இருக்கும் என கோலிவுட் வட்டாரம் பேசிவருகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More