Skygain News

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார், 49 பந்துகளில் சதம் விளாசி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.32 பந்துகளில் அரைசதம் …

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் ‘சுதர்சன் பட்நாயக்’ உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் கத்தாரில் நேற்று தொடங்கிய பிஃபா …

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. …

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் மிக மோசமாக தோல்வியை அடைந்ததால் சீனியர் வீரர்களை 20 ஓவர் அணியில் இருந்து ஓரம் கட்ட பிசிசிஐ …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் …

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் …

சமீபத்தில் CSK அணி டுவைன் பிராவோ உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்து ஆச்சரியம் தந்தது. மேலும் தோனி தான் வழிநடத்துவார் என உறுதியளித்தது.1 வயதாகும் எம்.எஸ்.தோனி சென்னையில் தான் தனது …

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்வு வேலைகள் தற்போதே ஆரம்பமானது.அதற்கான முதல் கட்டமாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை விடுவித்துள்ளனர்.இதில் ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சரியமடைந்த விஷயம், ஐதராபாத் …

இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரராக கலக்கி வருபவர் சுப்மன் கில்.இவரும் பாலிவுட் திரையுலகை சார்ந்த இளம் நடிகையான சாரா அலி காணும் காதலிப்பதாக தகவல்கள் வந்தன.இதனை உறுதி செய்யும்விதமாக, இருவரும் …

இந்திய அணி T20 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது.இதன் காரணமாக பலர் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர்.அதில் ஒருவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் …

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் …

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் ரிட்டன்சன் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை தக்க வைத்து கொண்டது. கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஐ.சி.சி பட்டங்களை வென்ற அனுபவமுள்ள தோனியை மீண்டும் அணியில் …

கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட பொலார்ட், கடந்த 12 ஆண்டுகளாக அந்த அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார்.இந்த நிலையில், கடந்த சீசனில் மும்பை …

ஐபிஎல் 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடருக்கான ஆரம்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதற்கான ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், …