சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். இந்தியாவின் இரும்பு …
புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் அரசு சார்பு மற்றும் விநியோகஸ்தர் மூலமாக புதுச்சேரியில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தனியார் பால் நிறுவனங்கள் மூலமாகவும் புதுச்சேரியில் …
வீட்டின் மின் கட்டண 12 லட்சம்..! ஷாக்கான வாட்ச்மேன்…
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவர் வரதராஜு என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளார். இதே பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்து வருகிறார் . …
10 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்..! குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் போராட்டம்..
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது . நிலுவையில் உள்ள 10 மாத …
புதுச்சேரி சட்டப்பேரவையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அமைச்சர்..!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் உரையாற்றினார் . அப்போது துணைநிலை …
கனமழைக்கு வாய்ப்புள்ளது..! எந்த மாவட்டங்களுக்கு என்று தெரியவேண்டுமா…!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் டெல்டா …
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மாதம்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்..!
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதி தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்காத நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் …
மூடத்தனமான நம்பிக்கையால் பணத்தை வாரி கொடுத்த அறக்கட்டளை நிர்வாகி..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்த்த வினோத்சங்கர் (வயது46) இவர் சித்த மருத்துவ தொழில் செய்து மற்றும் அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே …