ஓபிஎஸ், சசிகலா கூட்டணியா? பிப்.20ல் ஆலோசிக்கும் ஓபிஎஸ்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை …
ஆன்லைன் சூதாட்டம்: வருகிறது புதிய சட்டம்…
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசின் சட்டமே தேவைப்படுவதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் …
வீட்டிலேயே முடங்கிய ஓபிஎஸ்…!
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே. எஸ் தென்னரசு சார்பாக பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அதிமுகவில் …
இன்னும் மழை இருக்கு..மக்களே உஷார்
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக …
மூன்று அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்…
ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (36). இவர் இவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் தனது ஊருக்கு செல்ல …
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 121வது பிறந்த நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 121வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு. மதுரை ஆவின் அருகே உள்ள மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணரின் சிலைக்கு …
மத்திய குழு ஆய்வு – முதல்வர் ஸ்டாலின் கடிதம் எதிரொலி
தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் முக்கிய விவசாயமாக உள்ளது. இந்த மாதம் நெல் அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.இந்நிலையில் தான் பருவம் தவறி சமீபத்தில் மழை பெய்தது. இதனால் …
ஜாக்கெட் அணியாமல் சுந்தரி சீரியல் நடிகை சொன்னது என்ன?
சன் டிவியின் சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரில்லாசெல்லஸுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. நயன்தாராவின் ஐரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், முதல் படத்திலேயே …
”நான் வந்துவிட்டேன்” பிறந்தவுடன் பேசிய குழந்தை…
உத்திரமேரூர் அருகே களியாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த ஆண் குழந்தை பேசியதாக பரவிய தகவலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை …
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற செய்தியாளரின் மகள்
மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தங்கபதக்கம் வென்று முதலிடம் வென்ற மாணவியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அழைத்து கேடயம் வழங்கி பாராட்டி வாழ்த்துகளை கூறினார். வேலூர்மாவட்டம்,தோட்டப்பாளையத்தை …
பத்திரம் பெயர் மாற்றம் செய்ய 50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கைது
பத்திரம் பெயர் மாற்றம் செய்ய ரூபாய் 50 ஆயிரம் லஞ்ச்ம் பெற்ற சார்பதிவாளர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் குகை பகுதியை சேர்ந்த …
நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா?
நீட் தேர்வு குறித்த ரகசியத்தை, உதயநிதி வெளியிடுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் …
ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்
ரயில் பயணிகள் தங்களுக்கான உணவுகளை இனி வாட்ஸ் ஆப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என IRCTC அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து IRCTC …
தேர்தல் பரப்புரையில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? – சுவாரஷ்ய பதிலளித்த அவைத்தலைவர்
உச்சநீதிமன்ற உத்தரவிலிருந்து சிறிதும் வழுவாமல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் …
மழை நீரால் சூழ்ந்துள்ள நெற்பயிர்கள்- சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கே.கலைவாணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், “இந்த …