Skygain News

வானூர் அருகே பறவைகளை சுட்டு பிடித்த இரண்டு நரிக்குறவர்கள் கைது..!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் துருவை கிராமம் அருகே இரண்டு பேர் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனச்சாரகம் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதை அடுத்து வனச்சரகர் அஸ்வினி மற்றும்வன அலுவலர்கள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பொழுது பறவைகளை வேட்டையாடிய புதுவை மாநிலம் கருவாடிகுப்பம் பகுதியை சேர்ந்த முருகன் வயது 27,பிரபு வயது 38,ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 22 அரிய வகை பறவைகள்,
இரு சக்கர வாகனம் ஒரு நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும்
அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More