Skygain News

cinema

நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என தனது பன்முகத்தன்மையால் பேரையும் புகழையும் பெற்றவர் ஜி.எம்.குமார். இவர் 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். 1993-ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற …

நடிகர் ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி..! Read More »

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா..!

விளையாட்டு, சமூக சேவை ,பொழுதுபோக்கு , இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அந்தவகையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் . மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா,ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக …

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இசைஞானி இளையராஜா..! Read More »

பட்டது போதாதென்று மீண்டும் காதலில் விழுந்த இலியானா..!

இந்திய சினிமாவின் ‘ இஞ்சி இடுப்பழகி ‘ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை இலியானா பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் இவர் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை இலியானா சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபன் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. ஒருகட்டத்தில் இந்த உறவும் முறிந்து போனது. …

பட்டது போதாதென்று மீண்டும் காதலில் விழுந்த இலியானா..! Read More »

நான் அப்படி நடிச்சா உனக்கென்ன..? பயில்வானை நடுரோட்டில் நாக்கு தள்ளவைத்த ரேகா நாயர்…

தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் . தற்போது பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் பல டிஜிட்டல் மற்றும் டிவி சேனல்களுக்கு ஆபாச விமர்சகராக இருந்துவருகிறார் . இந்நிலையில் பார்த்திபன் நடித்து இயக்கி இருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார் ரேகா நாயர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் திரைவிமர்சனத்தில் ரேகா நாயரை படு மோசமாக விமர்சித்துள்ளார் . இந்நிலையில் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் …

நான் அப்படி நடிச்சா உனக்கென்ன..? பயில்வானை நடுரோட்டில் நாக்கு தள்ளவைத்த ரேகா நாயர்… Read More »

சாக்கோ பார் காஸ்டியூமில் அசரவைக்கும் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேரையும் புகழையும் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா . இவர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் . இவர் அந்த நிகழ்ச்சியி பங்கேற்றபோதே அந்த மாதிரியான உடை அணிகிறார் சிறுபிள்ளைங்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இம்மாதிரியான கவர்ச்சி உடை அணியலாமா என பலர் ல கூற அதை பற்றி கவலைகொள்ளமல் தன் இஷ்ட்டபடி கூலாக வாழ்க்கையை என்ஜாய் செய்து …

சாக்கோ பார் காஸ்டியூமில் அசரவைக்கும் போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா..! லேட்டஸ்ட் கிளக்ஸ்.. Read More »

இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் . இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் The Gray Man, ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வருகிறது. சமீப காலமாக நடிகர் தனுஷ் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்று அவர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். மும்பையில் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் …

இணையத்தில் செம ட்ரெண்டாகும் நடிகர் தனுஷின் சமீபத்திய புகைப்படம்..! Read More »

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று…

தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று . திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கடந்த 1966 ஆம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ். திரை வாழ்க்கைக்காக தனது பெயரை எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. இந்த கணவனால் வெகுநாட்கள் …

தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று… Read More »