Skygain News

crime

வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கிகள்..! அதிகரிக்கும் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை…

தர்மபுரி மாவட்டத்தில் 50 லிருந்து 60 நாட்டுத்துப்பாக்கிகள் கள்ளத்தனமாக புழக்கத்திலிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து எஸ்பி கலைச்செல்வன் உத்தரவின்பேரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மலை அடிவார கிராமங்களில் நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனையடுத்து தொப்பூர் போலிஸ் லிமிட்டிற்க்குட்பட்ட கஸ்தூரிகோம்பை கிராமம் அருகே 2 நாட்டுத்துப்பாக்கி மற்றும் 1 ஏர்கன்னை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். தகவல் அறிந்த …

வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கிகள்..! அதிகரிக்கும் கள்ளத்துப்பாக்கிகள் விற்பனை… Read More »

அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து..! பறிபோன சிறுவனின் உயிர்…

கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33) ரம்யா (29) தம்பதியினர். இவர்களுக்கு இளவிழியன் (10) என்ற மகன் உள்ளார். மணிகண்டன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் ரம்யா மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். கரூர் – ஈரோடு நெடுஞ்சாலையான கரூர் பாலிடெக்னிக் அருகில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த …

அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து..! பறிபோன சிறுவனின் உயிர்… Read More »

முதலாளி பணத்துடன் ஓட்டம்பிடித்த பணியாளர்…! விசுவாச கும்பலை தட்டி தூக்கிய காவல்துறை…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்தையாபிள்ளை என்பவர் கமிஷன் கடை நடத்தி வருகிறார். இவர் மிளகாய் வற்றல், பருத்தி, கடலை உள்ளிட்ட விவசாய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்துவருகிறார். முத்தையா பிள்ளையிடம் பணி செய்து வருபவர்கள் செல்வம்( 28 ) ஜோதி ரமேஷ் (25) இருவரும் தரம் பிரிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சங்கரன் கோவில் வந்து முதலாளியிடம் ஒப்படைப்பது வழக்கம். நாளடைவில் முத்தையாபிள்ளையின் …

முதலாளி பணத்துடன் ஓட்டம்பிடித்த பணியாளர்…! விசுவாச கும்பலை தட்டி தூக்கிய காவல்துறை… Read More »

கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை அலேக்காக தூக்கிய பலே திருடன்..!

விழுப்புரம் எம்.ஜி ரோட்டில் மார்கெட் சென்ற ஓட்டுநர் இடம் நூதன முறை செல் போன் பறித்த வீடியோ சமூக வலைதள்ளத்தில் வேகமாக பரவி வருகிறது .அன்று ஒரே நாளில் 1 லட்சம் மதிப்பிலான 7 செல் போன்கள் திருடு போய் உள்ளது கடந்த மாதம் ஆகஸ்ட் 30 ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பார்த்தசாரதி என்பவர் பூ,பழங்கள் பூஜை பொருட்களை வாங்க சென்றார் . …

கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை அலேக்காக தூக்கிய பலே திருடன்..! Read More »

டாஸ்மாக் கடையில் கத்திமுனையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மயானத்தின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் நேற்று இரவு 09.40 மணியளவில் வழக்கம் போல் விற்பனையாளரான துறை மங்கலத்தை சேர்ந்த சின்னசாமி மகன் ராம்குமாரும், உதவியாளரான களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெகன் என்பவரும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மாஸ் அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ராம்குமாரையும், ஜெகனையும் …

டாஸ்மாக் கடையில் கத்திமுனையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..! Read More »

ஆபாச படம் எடுக்க முயன்ற போலி இயக்குனர் கைது…

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் . இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவந்தார், சமூக வலைதளங்களில் துணை நடிகை தேவை என்று வெளிவந்த விளம்பரத்தை பார்த்து சேலம் ஏ. வி.ஆர். ரவுண்டானா பகுதியில் இயங்கி வந்த சினிமா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றார். அந்த அலுவலகத்தில் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் புதிய …

ஆபாச படம் எடுக்க முயன்ற போலி இயக்குனர் கைது… Read More »

முந்தினது ஒரு குத்தம்மா… பெட்ரோல் பங்கில் டமால் டுமீல்…

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இளைஞர்கள் சிலர் பெட்ரோல் நிரப்ப நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் வரிசையில் நிற்காமல் பெட்ரோல் நிரப்ப முயன்றதாக கூறப்படுகிறது, இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அந்த நபரை கடுமையாக தாக்கி உள்ளனர், இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது அது வெளியாகியுள்ளது, மேலும் இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான நபரோ அல்லது பெட்ரோல் பங்கை சார்ந்தவர்களோ இது …

முந்தினது ஒரு குத்தம்மா… பெட்ரோல் பங்கில் டமால் டுமீல்… Read More »

திண்டிவனத்தில் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40சவரன் நகை கொள்ளை..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாய் லட்சுமி நகரை உள்ள நல்ல சேர்ந்தவர் சசிவிக்குமார்(47) இவர் கருவம்பாக்கம் அரசுப் பள்ளியில்ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லதா விழுக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சசி விக்குமாரும் தனது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் காலை பள்ளிக்கு சென்று விட்டனர்.என்றும் இன்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர் வீட்டின் …

திண்டிவனத்தில் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40சவரன் நகை கொள்ளை..! Read More »

தக்கலை அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை? தந்தை கைது ..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு மேற்படிப்பிற்கு தயாராகி வருகிறார். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ரமேஷ் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், ரமேஷ் இரவு நேரங்களில் மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை …

தக்கலை அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை? தந்தை கைது ..! Read More »

அந்தியூர் அருகே குட்கா விற்பனை மூலம் கல்லாகட்டிய நபரை கம்பி என்ன வைத்த காவல்துறை..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கடையில் மூட்டை மூட்டையாக குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கல்லாகட்டிய வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தியூர் – பிரம்மதேசம் பிரிவு கள்ளம்பாறை பகுதியில் உள்ள கடையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். …

அந்தியூர் அருகே குட்கா விற்பனை மூலம் கல்லாகட்டிய நபரை கம்பி என்ன வைத்த காவல்துறை..! Read More »